1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனிதநேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனபக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10. குழந்தைகள்
கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?
1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்
2. மனது புண்படும்படி பேசக்கூடாது
3. கோபப்படக்கூடாது
4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது
5. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்கக்கூடாது
6. பலர் முன் திட்டக்கூடாது
7. முக்கிய விழாக்களுக்கு சீர்ந்து போக வேண்டும்.
8. மனைவியுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்
9. சொல்வதை பொருமையாகக் கேட்க வேண்டும்.
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல, குழந்தை குடும்பம் என்று இருக்க வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டு பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும்.
15. வருடம் ஒரு முறையாவது சுற்றுளா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகள் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாத்.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல், தனக்கு கிடைத்த மனைவியை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
21. மனைவியிடம் அடுத்தப் பெண்ணைப் பாராட்டக் கூடாது.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் மனைவிக்கும் இருக்கும் என்ற் எண்ண வேண்டும்.
23. மனைவி, குழந்தைகளுக்கு உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன சின்ன தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும்.
26. குழந்தை அசிங்கம் செய்து விட்டால், "இந்தா உன் குழந்தை" என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்கக் கூடியவள் மனைவி.
28. நேரத்திற்கு சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டாம் என்றால், முன்கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லிவிட்டுச் செல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைவு வேண்டும்.
33. மனைவியின் பிறந்தநாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. தீயப்பழக்கங்கள் கூடாது (பொய், சூது, மது, மாது)
36. மாமியார் வீட்டில் எதிர் பார்க்கக் கூடாது.
37. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக்கூடது.
38. கைச்செலவுக்குப் பணம் தர வேண்டும்..
அடங்கொப்புரனே.... புருசனுக்கு மட்டும் சொல்லிட்டிங்க. பொண்டாட்டிக்கு கிடையாதானு கேக்காதிங்க. அவங்களுக்கும் வருது ஒரு லிஸ்டு அடுத்த பதிவு நெம்பர் 2வுலே...... தொடருகிறது..
No comments:
Post a Comment